Wednesday 23 November 2011

நேரத்தின் மகிமை

நேரத்தின் மகிமை நேரம் என்பது நம் காலத்தை எடுத்துக்காட்டுகிறது.
நேரம் இருக்கும் வரை நமக்கு நேரத்தின் மகிமை தெரியாது அந்த நேரம் கடந்த பின்பு தான் அதன் மகிமை தெரியும். நேரம் பொன் போன்றது எனென்றால் அந்நேரரத்தை வைத்துதான் நாம் உழைக்கின்றோம் அப்படிப்பட்ட நேரத்தைதான் நாம் வீணாக்குகின்றோம். நேரம் என்பது நம் உழைப்பின் அஸ்திவாராம் நேரம்
நம்மை கடத்துவதை விட நாம் நேரத்தை கடந்தால் அதுவை ஒரு வெற்றி  

No comments:

Post a Comment